2488
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 300- படுக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  பெருந்துறை அரசு கொரோனா சிறப்பு ...

2194
கத்தார் நாட்டிலிருந்து 40 டன் திரவ ஆக்ஸிஜன் மும்பை கொண்டு வரப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடற்படை சார்பில் சமுத்திர சேது 2 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின...

2536
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், வெளியே தற்காலிகமாக கூடாரம் அமைத்து ஆக்சிஜன் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. 437 ஆக்சிஜன் வசதி ...

2178
நாடு முழுவதும் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினைப் போக்க கடற்படையும் களமிறங்கியுள்ளது. ஐ.என்.எஸ் கொல்கத்தா மற்றும் ஐ.என்.எஸ் தல்வார் ஆகிய இரண்டு கப்பல்கள் பஹ்ரைனில் உள்ள மனாமா துறைமுகத்தில் இருந்து...

2388
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களுக்கு ஆயிரத்து 268 டன் ஆக்ஸிஜனை ஒடிசா மாநிலம் அனுப்பியுள்ளது. ரூர்கேலா, ஜஜ்பூர், தெங்கனல் மற்றும் அங்கூல் ஆலைகளில் இருந்து உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ...

3074
கொரோனா நோயாளிகளுக்காக தினமும் 300 முதல் 400 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தர தயாராக இருப்பதாக டாட்டா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா ...

1796
நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய டேங்கர்கள் மூலம் திரவ ஆக்ஸிஜன்களை எடுத்துச் செல்ல ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினைப் போக்க திரவ ஆக்ஸிஜன்களை ரயில் மூலம் கொண்ட...



BIG STORY